techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs

techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs


கங்கணம் ஸ்டைல் பாட்டை கேட்ட உடன் தூங்கிட்டு இருந்த குழந்தை கூட முழிச்சி டான்ஸ் ஆடுதே

Posted: 14 Feb 2013 11:27 AM PST



கங்கணம் ஸ்டைல் பாட்டை கேட்ட உடன் தூங்கிட்டு இருந்த குழந்தை கூட முழிச்சி டான்ஸ் ஆடுதே

Powerstar Dance in "Chumma Nachunu Iruku" Movie !

Posted: 14 Feb 2013 11:21 AM PST

Simbhu Valentine Day Gift Vaalu Song - Love Endravan - Vaalu Official Full Song

Posted: 14 Feb 2013 11:11 AM PST



Simbhu Valentine Day Gift Vaalu Song - Love Endravan - Vaalu Official Full Song

Polimer Tv News 14-02-2013

Posted: 14 Feb 2013 11:07 AM PST

World News Today 14-02-2014 | World Today 14-02-14 | World News 08-02-2014 | World News Today 14-02-2014 | Polimer Tv News - 14-02-14 | Ulagil Indru - Polimer News

Posted: 14 Feb 2013 11:04 AM PST



World News Today 14-02-2014 | World Today 14-02-14 | World News 08-02-2014 | World News Today 14-02-2014 | Polimer Tv News - 14-02-14 | Ulagil Indru - Polimer News

Kadhalar Dhina Kondattam Chennai

Posted: 14 Feb 2013 10:57 AM PST

Kadhalar Dhina Kavi Arangu

Posted: 14 Feb 2013 10:55 AM PST

Neengalum Vellalam Oru Kodi Season 2– A New Season Begins!

Posted: 14 Feb 2013 10:49 AM PST



Neengalum Vellalam Oru Kodi Season 2– A New Season Begins!

Valentine’s Day -Supporters Vs. Opposers -Opposition Against Love -NP – Nerpada Pesu – Puthiya Thalaimurai 14-02-2013

Posted: 14 Feb 2013 10:45 AM PST







Valentine's Day -Supporters Vs. Opposers -Opposition Against Love -NP – Nerpada Pesu – Puthiya Thalaimurai 14-02-2013

VTV Scene- Karthik Meets Jessie

Posted: 14 Feb 2013 10:42 AM PST

Engeyum Kadhal – Lovers Day Song

Posted: 14 Feb 2013 10:40 AM PST

US Marines Reveals Information On -Who & How Shot Osama Bin Laden

Posted: 14 Feb 2013 10:38 AM PST



US Marines Reveals Information On -Who & How Shot Osama Bin Laden
The Navy SEAL Team Six member who shot and killed Osama bin Laden has opened up about the hardships of life after the mission.

In an interview with Esquire titled "The Man Who Killed Osama bin Laden ... Is Screwed," the former SEAL told journalist Phil Bronstein that upon leaving the service in September 2012, he lost benefits ranging from current health care to a future pension. And now he's stuck in a months-long wait for his disability claim to be considered. He had survived his last deployment, and there was a barbecue near his house to celebrate with about thirty close friends from "the community." The Redskins were on, his favorite team, and there was lots of Commando ale, brewed by a former SEAL. "I left SEALs on Friday," he said the next time I saw him. It was a little more than thirty-six months before the official retirement requirement of twenty years of service. "My health care for me and my family stopped at midnight Friday night. I asked if there was some transition from my Tricare to Blue Cross Blue Shield. They said no. You're out of the service, your coverage is over. Thanks for your sixteen years. Go fuck yourself."

The Center for Investigative Reporting (CIR), for which Bronstein serves as executive chairman, notes that this SEAL's case falls in line with 820,000 instances in which veterans are mired in a backlog for disability help.

"It was nearly impossible to believe when he first told me he got such a dearth of support from the U.S. government," Bronstein said in the CIR report. "Where's the thank you?"

In a Monday interview with NBC's "Today Show," Bronstein spoke with host Matt Lauer about the crux of his Esquire piece -- the post-military struggles that veterans face.

Even if the SEAL had served a full two decades, Bronstein told "Today" that he would have received just $2,197 per month. A Navy chorus member with that time of service is eligible for the same package.

"It's a nine-month average wait for regular vets to get their disability claim adjudicated," Bronstein said. "In this guy's case, his health care that he got, called Tricare from the military, ended the night he left. He gets no pension, none, zero."

"So the guy in the Navy choir gets the exact same pension [as] the guy we're asking to be the new face of warfare around the world," Lauer remarked.

"Yes, exactly," Bronstein replied.

UPDATE (10:15 p.m. ET): Stars and Stripes posted a story Monday evening, charging that the Esquire piece's claim of no available military health care options is inaccurate. The independent U.S. military news source points to a Department of Veterans Affairs program which provides five years of free health coverage post discharge.

When asked by Stars and Stripes about that option, Bronstein stood by his reporting, adding that no one ever told the SEAL "that this is available."

CLARIFICATION: A previous headline on this post stated that the former Navy SEAL was reportedly uninsured. The Esquire article notes that the man, who retired from the military, was planning to buy private insurance for $486 per month and pay out-of-pocket for certain treatments not covered by that insurance.

காதலர் தின வாழ்த்துக்கள் – பிரபாகரன், மதிவதனி

Posted: 14 Feb 2013 10:36 AM PST

காதலர் தின வாழ்த்துக்கள் – பிரபாகரன், மதிவதனி

Azhagu dhevadhaiyaaga valam vandha Vinodhini

Posted: 14 Feb 2013 10:34 AM PST

10 more amazing bets you will always win

Posted: 14 Feb 2013 10:32 AM PST

இந்தியப்பந்து வீச்சை என் பாட்டி கூட ஆடுவார் - பாய்காட் கிண்டல்!

Posted: 14 Feb 2013 10:30 AM PST


இந்தியாவுக்குக் எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2- 1 என்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆஸ்ட்ரேலியாவும் இந்தியாவை வீழ்த்த வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் நிபுணரும் வர்ணனையாளருமான ஜேஃப்ரி பாய்காட் கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.

 மேலும் இந்திய பந்து வீச்சை என் அம்மா விளையாடிவிடுவார், என் பாட்டியும் காலில் பேடைக் கட்டிக் கொண்டு கியூவில் நிற்கிறார் என்று கிண்டல் செய்துள்ளார்.

ஆஸ்ட்ரேலியா வெல்ல முடியும், ஆனால் அந்த அணி வெல்லுமா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் நன்றாக விளையாடினால் இந்த இந்திய அணியை எளிதில் வீழ்த்தலாம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

நிறைய கேள்விகள் உள்ளன. பிட்ச் எப்படி இருக்கும், பந்துகள் திரும்பும் ஆட்டகளமாக இருந்தால் இந்திய அணி பேட் செய்யுமா? இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் பேட்டிங் சில சமயங்களில் பரிதாபமாகவே இருந்தது. கம்பீரை நீக்கியாகிவிட்டது. சேவாக் திரும்பியுள்ளார். 

டெண்டுல்கர் ஏதாவது ரன்கள் அடிப்பாரா என்பதை பார்க்க நாங்களும் ஆவலாக இருக்கிறோம். ரஞ்சியில் சதம் அடித்ததைக் கேள்விப்பட்டவுடன் சுவாரசியமாக இருந்தது. ஆனால் அவர் அந்த ஆட்டத்தை டெஸ்டிற்கு மாற்ற முடியுமா?

இது இந்தியாவுக்கு முக்கியம், ஏனெனில் பந்து வீச்சு பலமாக இல்லை. டீசன்ட்டான பந்து வீசு உள்ளது ஹர்பஜன் வந்திருக்கிறார் ஆனால் ஹர்பஜன் சிங் முன்னைப்போல் சூரப்புலி அல்ல.

 இவர் ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்திவிடுவாரா? எனக்கு தெரியவில்லை. யார் யாரை வீழ்த்துவார்கள் என்பதை யோசிக்கும் முன் ஏகப்பட்ட தெரியாதவைகள் உள்ளன.

தற்போது இந்தியாவுக்கு வரும் அணிகளுக்கு எல்லாமே இந்தியாவை நாம் அதன் சொந்த மண்ணில் வீழ்த்திவிடலாம் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இந்திய ஸ்பின்னர்கள் பூனைகளாக உள்ளனர், அவர்கள் அச்சுறுத்தல் ஒன்றுமில்லை. 

இங்கிலாந்துக்கு எதிராக பந்து வீச்சு மோசமாக இருந்தது. இவர்களில் சில பந்து வீச்சாளரை என் அம்மாவே சிறப்பாக விளைஅயடியிருப்பார். இன்னும் கூறப்போனால் என்னுடைய பாட்டியும் கூட பேட் கட்டி கியூவில் நிற்பாள் போலத்தான் இருந்தது இந்தியப் பந்து வீச்சு.

நேர்மையாக இந்திய ரசிகர்கள் இந்தியா வெற்றி பெறவே விரும்புவர். ஆனால் அவர்கள் தற்போது கவலையடைந்துள்ளனர். இந்தியாவுக்கு வந்து விளையாட ஒரு காலத்தில் பயப்படுவோம், இன்று அந்தப் பயமெல்லாம் பறந்து போய்விட்டது. 

இந்தியாவின் ஆட்டம் அவ்வாறாகத்தான் உள்ளது. ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக தோற்றால், இங்கிலாந்துக்கு அடுத்ததாக 2 தொடர்களில் தோற்கப்போகிறீர்களா? உங்கள் ஊடகங்கள் நிச்சயம் உங்களை குதறி எடுத்து விடும்.

ஆஸ்ட்ரேலிய அணியின் பேட்டிங் சிறப்பானது என்று கூறுவதற்கில்லை. வாட்சன் நன்றாக ஆடுகிறார். கிளார்க் அவரது வாழ்நாளின் சிறந்த பார்மில் உள்ளார். இவர்கள் ஸ்பின் பந்து வீச்சை சிறப்பாக ஆடுபவர்கள். 

ஆனால் மற்ற ஆஸ்ட்ரேலிய பேட்ஸ்மென்கள் நிச்சயம் தேறுவது கடினம். பந்து வீச்சு நன்றாக உள்ளது.

இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்திவிடுவார்கள் என்று எனக்கு நம்பிக்கையில்லை. அஷ்வின் இங்கிலாந்து பேட்ஸ்மென்களை விளையாட அனுமதிக்கிறார். வீழ்த்துவதில்லை.

இந்தியா வெற்றிபெற்றேயாகவேண்டும், தோற்றால் இந்தியாவுக்கு இது பயங்கர கனவாகப் போய் முடியும். எனவே நெருக்கடி இந்தியாவின் மேல் உள்ளது.

இவ்வாறு கூறியுள்ளார் ஜெஃப் பாய்காட்.

Chinese in Costa Rica set record for fried rice

Posted: 14 Feb 2013 10:29 AM PST



Chinese in Costa Rica set record for fried rice
ஃபிரைட் ரைஸ் தயாரித்து சாதனை
காஸ்டா ரிகாவில் பிரைட் ரைஸ் செய்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளனர் சீன மக்கள். உலகெங்கிலும் உள்ள சீன மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்த பாம்பு புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டம் 10 நாட்கள் வரை நடக்கும்.

இந்நிலையில் காஸ்டா ரிகாவில் உள்ள சீன மக்கள் பாம்பு புத்தாண்டை கொண்டாட ஒரு புதுமையான வழியை தேர்வு செய்தனர். அவர்கள் 1,345 கிலோ எடையுள்ள பிரைட் ரைஸ் செய்தனர்.

சான் ஜோஸில் புதிதாக திறக்கப்பட்டுள்ள சைனாடவுனில் நேற்று காலை 6 மணிக்கு 52 சமையல் கலைஞர்கள் கூடினர். அவர்கள் 735 கிலோ அரிசி, 200 கிலோ கோழிக்கறி, 120 கிலோ பன்றிக் கறி, 20 கிலோ சீன சாசேஜ், முட்டைகள், வெங்காயம் உள்ளிட்டவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பிரைட் ரைஸ் தயாரித்தனர்.

கின்னஸ் உலக சாதன அதிகாரிகள் வந்து பிரைட் ரைஸை எடை போட்டுப் பார்த்தனர். இதுவரை தயாரிக்கப்பட்ட பிரைட் ரைஸில் இங்கு தான் அதிக அளவில் தயார் செய்யப்பட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து இந்த பிரைட் ரைஸ் தயாரிப்பு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது

காஸ்டா ரிகாவில் உள்ள சீன மக்களில் பெரும்பாலானோர் ஹோட்டல்கள் வைத்து நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sun TV Cinema Seithigal 14-02-2013 Tamil Cinema News | Sun Cinema News Tamil

Posted: 14 Feb 2013 10:27 AM PST




Sun TV Cinema Seithigal 14-02-2013 Tamil Cinema News | Sun Cinema News Tamil

C.I.D Crime Story - 13-02-13 - Zeetamil Show | C.I.D 15 Years Crime Story 13-02-2012 | Zee Tamil Tv,C.I.D. Feb 13 2013 ,CID Crime Story 13-02-13 – Zee Tamil

Posted: 14 Feb 2013 10:24 AM PST



C.I.D Crime Story - 13-02-13 - Zeetamil Show | C.I.D 15 Years Crime Story 13-02-2012 | Zee Tamil Tv,C.I.D. Feb 13 2013 ,CID Crime Story 13-02-13 – Zee Tamil

அஞ்சலியின் திமிரு

Posted: 14 Feb 2013 10:23 AM PST


எட்டு மணி ஷுட்டிங்குக்கு ஏழரைக்கு டாணென்று ஆஜராகும் அஞ்சலிக்கு திமிரா...? சந்தேகம் வரத்தான் செய்யும். அதை அப்புறமாக பார்ப்போம்.

வெங்கடேஷ், மகேஷ்பாபு நடித்த சீத்தாம்மா... (பெயர் நீளம் நீங்களே பில்லப் செய்துக்குங்க) படம் சக்கைப்போடு போடுகிறது. இதில் டைட்டில் ரோலான சீத்தாம்மாவாக நடித்தவர் அஞ்சலி.

 வெங்கடேஷ், மகேஷ்பாபு அண்ணன், தம்பியாக வரும் படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடித்தால் மகேஷ்பாபுக்கு அண்ணியாகிவிடுவோம் என்ற பயத்தில் சமந்தா முதல் நயன்தாராவரை எல்லா நடிகைகளும் நோ சொல்ல, துணிந்து வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்க எஸ் சொன்னார் அஞ்சலி (எப்படியும் மகேஷ்பாபுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்ற நம்பிக்கையும் இந்த எஸ் சொல்ல காரணமாக இருக்கலாம்).

எப்படியோ... நடிக்க ஒப்புக் கொண்டதால் தாய் மொழி தெலுங்கில் ஒரு சூப்பர்ஹிட் படம் அஞ்சலிக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அரை டஜன் வாய்ப்புகள். பொறுக்கியெடுத்து பல்லுபு என்ற ஒரு படத்தில் நடிக்கிறார். ஹீரோ ரவிதேஜா. பல்லுபு என்றால் திமிரு அதிகம் உள்ளவள் என்று பொருளாம் (டைட்டில் சந்தேகம் தீர்ந்ததா?)

தமிழில் அஞ்சலி சேட்டை, மத கஜ ராஜா படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் முருகதாஸின் தம்பி ஜோடியாக வத்திக்குச்சி படத்திலும் நடித்து வருகிறார்.

50 Top interesting Tamil News 14-02-2013 Zee Tamil TV News | Tamil News Zee Tamil

Posted: 14 Feb 2013 10:22 AM PST



50 Top interesting Tamil News 14-02-2013 Zee Tamil TV News | Tamil News Zee Tamil

Zee Tamil Luckka Kickka 13-02-13

Posted: 14 Feb 2013 10:20 AM PST



Zee Tamil Luckka Kickka 13-02-13
A fun game show for the youth with the mixture of luck, intelligence and presence of mind. Popular and vivacious actress Roja anchors the show.

Home Minister 13-02-2013 | Zee Tamil Tv 13-01-13 Robo Shankar Game Show Home Minister 13th February 2013

Posted: 14 Feb 2013 10:19 AM PST



Home Minister 13-02-2013 | Zee Tamil Tv 13-01-13 Robo Shankar Game Show Home Minister 13th February 2013

3டி அனிமேஷனில் விவேகானந்தர்!

Posted: 14 Feb 2013 10:18 AM PST


அமெ‌ரிக்க ச‌ரித்திரத்தில் 9/11 தேதிக்கு முக்கியமான இடம் உண்டு. அமெ‌ரிக்க மக்கள் அன்பையும், அழிவையும் ஒருசேர உணர்ந்து கொண்ட தினம் இது. 2001ஆம் ஆண்டு செப்டம்பர் பதினொன்றாம் தேதி நிகழ்ந்த பேரழிவு உலகையே உலுக்கியது. 

அன்றுதான் அல் கய்தா தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி அமெ‌ரிக்காவின் முக்கியமான பகுதிகளில் மோதவிட்டனர். நியூயார்க் இரட்டைக் கோபுரமான வேல்ட் ட்ரேட் சென்டர் முற்றிலுமாக அந்தத் தாக்குதலில் தகர்க்கப்பட்டது. ஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ர் கொல்லப்பட்டனர். அமெ‌ரிக்காவின் மிகப்பெ‌ரிய பேரழிவாக 9/11 தாக்குதல் அமெ‌ரிக்கர்களின் மனதில் பதிந்திருக்கிறது.

அந்தத் தாக்குதலுக்கு ச‌ரியாக 108 வருடங்களுக்கு முன்னால் அதே 9/11 தேதியில் அன்பையும், சகோதரத்துவத்தையும் அமெ‌ரிக்க மக்கள் அனுபவப்பட்டனர். காவி உடையணிந்த ஒரு எளிய இந்தியத் துறவி அன்பின், சகோதரத்துவத்தின் மகிமையை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

 சீமான் சீமாட்டி என்ற வார்த்தைகளின் சம்பிரதாய ம‌ரியாதையை நீக்கி சகோதர, சகோத‌ரிகளே என அன்பை பதியனிட்டார். அந்தத் துறவி... இந்நேரம் சொல்லாமலே உங்களுக்கு‌த் தெ‌ரிந்திருக்கும், சுவாமி விவேகானந்தர்.

1893ஆம் ஆண்டு செப்டம்பர் பதினொன்றாம் தேதி அமெ‌ரிக்காவின் சிக்காகோ நக‌ரில் நடந்த உலக சமய மாநாட்டில் இந்தியா சார்பில் விவேகானந்தர் கலந்து கொண்டு உரையாற்றினார். 

லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் என்ற சம்பிரதாய வார்த்தைக்குப் பதிலாக, சகோதர சகோத‌ரிகளே என்று தனது பேச்சை அவர் தொடங்கியது பல இன, மதத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே அவர்கள் அதுவரை அறிந்திராத ஆன்மீகத்தின் பிரகாசத்தை தந்தது. இந்தியாவை குறித்து அதுவரை இருந்த இருண்ட சித்திரத்தை அவ‌ரின் பேச்சு துடைத்து எறிந்தது.

"பி‌ரிவினைவாதம், அளவுக்கு அதிகமான மதப்பற்று, அதன் விளைவால் உண்டான மதவெறி போன்றவை நீண்ட நாட்களாக இந்த அழகிய உலகத்தை இறுகப் பற்றி நிரம்பியுள்ளன. 

இவை இந்த உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்தது. நாக‌ரிகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலைய செய்துவிட்டன. அந்த‌க் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் இந்த உலகம் இப்போது இருப்பதைவிட பலமடங்கு உயர் நிலையை அடைந்திருக்கும்.

ஆனால் அவைகள் அழியும் காலம் இப்போது வந்துவிட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் துவக்கத்தை குறிப்பிட்டு முழங்கிய மணி.. மத வெறிக்கும், வாளாலும், பேனாவிலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும்... 

ஒரே இலக்கை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் கொடுத்த சாவு மணியாகதான் நான் திடமாக நம்புகின்றேன்..."

இந்தியாவின் ஆன்மீகத்தில் பிற நாட்டவர்கள் நாட்டம் கொண்டிருந்தாலும் விவேகானந்த‌ரின் ச‌ரித்திர புகழ்மிக்க சிக்காகோ பேச்சுக்குப் பிறகே இந்திய ஆன்மீகம் வெளிநாட்டவர்களின் ஆர்வத்துக்கு‌ரிய ஒன்றாக மாறியது என்றால் மிகையில்லை.

அத்தகைய அ‌ரிய பேச்சையும், விவேகானந்த‌ரின் அமெ‌ரிக்க பயணத்தையும் அவ‌ரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மற்றும் டெல்லி ஸ்ரீராமகிருஷ்ண மடங்கள் இணைந்து 3டி ஸ்டீ‌ரியோஸ்கோப்பிக் ‌ரியலிஸ்டிக் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் 16 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக தயா‌ரித்துள்ளனர். 

இந்தியாவில் தயா‌ரிக்கப்பட்ட முதல் 3டி ஸ்டீ‌ரியோகோப்பிக் ‌ரியலிஸ்டிக் அனிமேஷன் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை கடற்கரை அருகிலுள்ள விவேகானந்தர் இல்லத்தில் இந்தப் படம் தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை திரையிடப்பட்டு வருகிறது.

இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்கியவர் இயக்குனர் ஜே.ஜோசப் செல்வரா‌‌ஜ். அனிமேஷன் இயக்குனர் சிவசங்கர பாரதி. சென்னையில் இயங்கி வரும் இவ‌ரின் GISR அனிமேஷன் ஸ்டுடியோவில்தான் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இன்னொரு பெருமை.

பொதுவாக ஒரு படத்தை உருவாக்கும் போது படம் எடுத்த பிறகுதான் எடிட்டிங் செய்யப்பட்டு பின்னணி இசை சேர்க்கப்படும். 3டி படம் என்று வரும் போது ஒரு நிமிடக் காட்சிக்கே பல லட்சங்கள் செலவு பிடிக்கும் என்பதால் எடிட்டிங்கையும் இசையையும் மனதில் வைத்தே திரைக்கதை எழுதப்பட வேண்டும்.

இந்த‌ப் பின்னிலிருந்து முன்னோக்கி வரும் யுக்திக்கு எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்...

சாதாரண கேமராவுக்கும் 3டி கேமராவுக்கும் உள்ள வித்தியாசம்...

சென்னையில் இதனை எப்படி சாத்தியமாக்கினார்கள்....

மரணமடைந்து 153 ஆண்டுகளுக்கு பிறகு ஈம சடங்கு!

Posted: 14 Feb 2013 10:13 AM PST


உலகின் மிக அருவருப்பான முகமுடையவர் என கருதப்பட்டவர், உயிரிழந்து 153 ஆண்டுகளுக்கு பின்னர் அவரது சொந்த ஊரில் புதைக்கப்பட்டுள்ளார்.

மெக்சிகோவை சேர்ந்தவர் ஜூலியா பாஸ்டிரானா, 1834 ஆம் ஆண்டு பிறந்தார். ஹைப்பர் டிரைகோசிஸ் (Hyper trichosis) என்னும் நோயால் அவதிப்பட்ட ஜூலியாவிற்கு முகமெங்கும் அதிகமான முடி வளர்ச்சி காணப்பட்டது. 

அதிக அளவு முடி மற்றும் வித்தியாசமான தாடை அமைப்புடன் தோற்றமளித்த ஜூலியாவை 'கரடி பெண்' மற்றும் 'குரங்கு பெண்' என கூட பலர் கேலி செய்தனர்.

1850 களில் தியோடார்ட் லென்ட் என்பவரை திருமணம் செய்துகொண்ட ஜூலியா, ஒரு குழந்தைக்கு தாயானார். ஜூலியாவை போலவே உடல் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்த அக்குழந்தை சில நாட்களிலேயே இறந்துவிட்டது.

இதனை தொடர்ந்து சில நாட்களிலேயே ஜூலியாவும் மரணமடைந்தார்.
தனது மனைவியையும், மகனையும் வித்தை பொருட்களாக்கி பிழைப்பு நடத்திவந்த லென்டிற்கு அவர்களின் திடீர் மரணம் அதிர்ச்சியளித்தது.

பிழைப்புக்கு வழி தேடிய லென்ட், அவரது மனைவி ஜூலியாவின் சடலத்தை பதப்படுத்தி அதை 5 ஆண்டுகளுக்கு ஊர் ஊராக எடுத்து சென்று மக்களிடம் காண்பித்து காலத்தை தள்ளினார். 

இப்படி ஊர் ஊராக சென்ற ஜூலியாவின் சடலம் இறுதியாக நார்வேவில் உள்ள ஒஸ்லோ பல்கலைகழகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மற்றவர்களை போல் ஜூலியாவும் ஒரு சராசரியான பெண்தான் எனக் கூறி அவரின் சடலத்தை காட்சி பொருளாக பயன்படுத்த எதிர்ப்பு அதிகரித்ததால், ஜூலியாவின் சடலம் அவரது சொந்த ஊரான சிநோலோவாவிற்கு எடுத்து செல்லப்பட்டு புதைக்கப்பட்டது.

ஜூலியா இறந்து சுமார் 153 ஆண்டுகளுக்கு பிறகு அவரது சடலம் புதைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.